முஸ்லிம் கடை உரிமையாளரின் கொடூரத்தால்….. தமிழ் பெண் தற்கொலை!

கிழக்கு மாகாணத்தின் அலங்கார பொருட்கள் முகச்பூச்சு கிறிம் வகைகளின் பிரபல கடையாக சைனா டவுன் என அழைக்கப்படும் கடை காணப்படுகின்றது . இதன் கிளைகளாக மருதமுனையிலும் கல்முனை நகரில் தமிழரின் வாடகை கட்டடமொன்றிலும் இயங்கி வருகின்றது . இக் கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பல தமிழ்பெண்கள் குடும்பத்தினர் அடிக்கடி கூறும் விடயம் அங்கு பணிபுரியும் தமிழ்பெண்களின் நடத்தைகளும் அவர்கள் அணிந்து காட்சியளிக்கும் அறைகுறை ஆடைகளும் . பலர் முகம் சுழித்து வந்து அங்கு பணிபுரியும் … Continue reading முஸ்லிம் கடை உரிமையாளரின் கொடூரத்தால்….. தமிழ் பெண் தற்கொலை!